அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சரிடம் கோரிக்கை.!

விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி, அர்ச்சனா, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். பின்னர் இதனிடையே விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. இது ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025