தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் பேர் இருக்கின்றனர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழக்தில் இயங்கி வரும் சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையி னை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிட்டார்.
மேலும், பெண்கள் சட்டப்படிப்பு மிகவும் பாதுகாப்பானது. சட்டப்படிப்பு படிப்பதால், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டு பேசினார்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…