தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Default Image

சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஐடிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை போல் ஐஐடி, ஜேஇஇ தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பொழுது ஐஐடி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்  என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்