ஆவின் பால் கார்டு வைத்திருக்கும் பொது மக்களுக்கு ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அதே 48 ரூபாய் தான் எனவும், வியாபார நோக்கத்திற்காக வாங்குபவர்களுக்கு மட்டுமே பால் லிட்டருக்கு 60 ருபாய் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த விலையேற்றம் குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘ வியாபார நோக்கத்தில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டான ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டுமே ஏற்றப்பட்டுள்ளது. ‘ என தெரிவித்தார்.
அதுவும், பால் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அதே 48 ரூபாய் தான். என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மற்ற தனியார் நிறுவனங்கள் 70 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். தமிழக அரசு அதைவிட 10 ரூபாய் குறைவாக தான் விற்று வருகிறது என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…