போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில், இயந்திரங்கள் பழுதால் அம்மா குடிநீர் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, குறைந்த விலையில் வழங்குவதற்கான, திட்டங்களை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற உள்ளது என்று பேசினார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…