கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளை திறக்கும் போது அப்போது நிலவும் சூழலை பொறுத்து தான் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர், சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் எனவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து பேசி சம்பள குறைப்பு விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…