கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளை திறக்கும் போது அப்போது நிலவும் சூழலை பொறுத்து தான் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர், சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் எனவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து பேசி சம்பள குறைப்பு விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…