1,516 கோடிரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.! அமைச்சர் கே,என்.நேரு நேரில் ஆய்வு.!

Published by
மணிகண்டன்

செங்கல்பட்டில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நடைபெறும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது இரண்டாம் கட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 1,516.82 கோடி ருபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறுகிறது. குழாய் பதிக்கும் பணிகள் 96 சதவீதம் முடிவடைந்துள்ளன. ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்துவிடும்.. ஜூலை மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

விரைவில் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கும். இந்த திட்டம் மூலம் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் நமக்கு கிடைக்கும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago