மாடி வீட்டிலிருந்து மக்களைப் பார்க்கும் கமல்ஹாசனுக்கு ஏழை, எளிய மக்களின் பிரச்சனை புரியாது!

Published by
Venu

கமல்ஹாசன் தற்போது ட்விட்டர் மூலம் ஆளும் அதிமுக மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி வருகிறார்.அதேபோல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ப்பாக கருத்து தெரிவித்திருந்தார் .எனவே அவர் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.மாடி வீட்டிலிருந்து மக்களைப் பார்க்கும் கமல்ஹாசனால் குடிசைகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக கமல்ஹாசன் விமர்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
source: dinasuvadu.com

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

8 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

21 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

37 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

39 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

46 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

51 mins ago