சீமானுக்கே பெரும் கேடாக முடியும், எச்சரித்த அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு துவங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இந்த தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் – சீமான்

இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எம் ஜி ஆர் பற்றி விமர்சித்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் சீமானுக்கு ஒன்று சொல்லிக்கொள்ளகிறேன் எம் ஜி ஆர் மீது புழுதி வார நினைத்தால் அது உங்களுக்கே பெரும் கேடாக முடியும் என்றும் ,சீமான் அவர்கள் சொல்லிட்டால் போதாது எம் ஜி ஆர் புகழை எந்த கொம்பன் நினைத்தாலும் அளிக்கவே முடியாது என்று எச்சரித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்