ஆதாரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த அமைச்சர் ஜெயக்குமார்!

Default Image

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கியதோடு அவரை காப்பகத்திலும் சேர்த்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்