கமல் பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். கமலஹாசனை பொறுத்தவரையில், அவர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளையும் விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதில் அதிமுகவை தான் அதிகமாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் மகாபாரதம் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகாபாரதம் பற்றி கமலஹாசன் பேசியது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிக்பாஸ் மூலம் மகாபாரதம் பற்றி பேசி, குறிப்பிட்ட மதத்தின் வாக்கினை பெற வேடம் போடுகிறார் என்றும், அவர் மாற்றி, மாற்றி பேசுபவர். கமல் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியாது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…