ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிலுவையில் 18,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்று உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்வடி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் கடன்பெறும் திட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று திமுக எம்எம்ஏ பழனிவேல் தியாகராஜன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகாத ஊருக்கு வழிதேடுவது தான் திமுகவின் செயல் கூறிய அவர் அமெரிக்காவில் இருந்த வந்த பழனிவேல் தியாகராஜனுக்கு இந்திய பொருளாதாரம் தெரிய வாய்ப்பில்லை என்று விமர்சித்தார்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டை தரக்கோரி இன்றைய கூட்டத்தில் வலிவுறுத்த உள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…