தமிழக ஆளுநர் என்.ஆர் ரவியை நேரில் சென்று சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் என்.ஆர் ரவியுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 5ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
அவை முன்னவர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவும் ஆளுநர் என்ஆர் ரவியிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…