தமிழக ஆளுநர் என்.ஆர் ரவியை நேரில் சென்று சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் என்.ஆர் ரவியுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 5ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
அவை முன்னவர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவும் ஆளுநர் என்ஆர் ரவியிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…