தமிழக ஆளுநர் என்.ஆர் ரவியை நேரில் சென்று சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் என்.ஆர் ரவியுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 5ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
அவை முன்னவர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவும் ஆளுநர் என்ஆர் ரவியிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…