எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும், காவல்துறையும் இணைந்து அவரை கடத்தியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆட்கொணர்வு மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை என முகிலன் மனைவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து என் கணவர் குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர்.
இதனிடையே, என் கணவரை உடனடியாக கண்டுபிடித்துத் தருமாறு அரசை வலியுறுத்தி ‘முகிலனைத் தேடி’ எனும் நீதி கேட்கும் பயணத்தை துவங்கியுள்ளேன். ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வருகிறது, நாங்கள் நீதிமன்றத்தை முழுதாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…