ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு, இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வு தொடங்குவதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, MBBS முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும். அடையாள அட்டையைக் காட்டி எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள https://www.tnmgrmu.ac.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…