மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த தினமான இன்று சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி உள்ளனர்.
இன்று மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதேபோல அமமுக கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்களும் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…