எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது – ஈபிஎஸ்

Published by
லீனா

ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார் என ஈபிஎஸ் பேச்சு.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பின் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள் அதனால் தான் நமக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து கிளை செயலாளராக இருந்து தற்போது இந்த பொறுப்பிற்கு வந்துள்ளேன்.

அதிமுகவை வீழ்த்த வேண்டும் என சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வாக்களித்தார். பின் எப்படி அவர் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனிமேல் அதிமுகவில் ஓபிஎஸ்சை இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போதெல்லாம் ஓபிஎஸ் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் திமுகவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின். ஆறு மாதத்திற்கு முன்பு சர்வாதிகாரியாக இருப்பேன் எனக் கூறியவர் தற்போது தூக்கமே போய்விட்டது என கூறுகிறார். ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார். அதனால் தான் ஸ்டாலின் தற்போது பொம்மை போல் செயல்பட்டு வருகிறார். ஸ்டாலினால் கட்சியும் நடத்த முடியவில்லை, ஆட்சியும் நடத்த முடியவில்லை அதனால் தான் அவரை பொம்மை முதல்வர் என்று அழைக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

12 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

38 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago