எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
MGR நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும்
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் குவிவார்கள் என நம்பிக்கை உள்ளது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்று தெரிவித்தார்.
மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் சென்னையில் ரூ 100 கோடி மதிப்பில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம் விரைவில் என்று முதல்வர் அறிவித்தார்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…