திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லையில் உள்ள அவரது வீட்டில் கொடூர கொலை செய்யப்பட்டார். உடன் அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பலவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் தான் இந்த கொலையை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியது. அண்மையில் கார்த்திகேயனை 7 நாள் விசாரிக்க நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், கார்த்திகேயனை 5 நாள் மட்டும் விசாரணை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…