கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்அதிகரித்ததன் காரமாக காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைசார் எடப்பாடி பழனிசாமி திருந்து வைத்தார்.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது போகப்போக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் 3 நாளில் இந்த நீர் கல்லணையை சென்று சேரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு முடிந்ததும் பேசிய அவர், ‘ விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். காவிரி – கோதாவரி ஆறுகள் இணைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ‘ காவிரி ஆறு செல்லும் இடத்தில் இருக்கும் ஏரி, கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படும், எனவும், தூர்வார 66 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணியினை கண்காணிக்க, பாலாஜி எனும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து மாவட்டந்தோறும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …