மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 4,665 கன அடியாக குறைந்துள்ளது
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது.பின்னர் மழையின் அளவு குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து வந்தது.
அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6, 204கன அடியிலிருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது . எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.92அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 58.45டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் விவசாய பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…