மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் வெளியேற்றம்…!!!

Default Image

டெல்டா பகுதிகளில் மலை பெய்வதால், அணையில் இருந்து 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6,008 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6,070 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பாசன வசதிக்காக 800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்