மேட்டூர் ஆணை நீர்வரத்து குறைந்தது…!!!

Default Image

கடந்த சில நாட்களாக மேட்டூர் ஆணை நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,971 கன அடியில் இருந்து 6,038 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்