சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக லாரிகள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்ணீரின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
லாரிகளுக்கு வழங்கும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.735 ஆகவும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.435 வசூலித்து நிலையில் தற்போது ரூ.499 உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகரீதியில் தரப்படும் தண்ணீரில் 3 ஆயிரம் லிட்டருக்கு ரூ.500 ரூபாயும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.735 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,035 உயர்த்தி உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…