சென்னையில் மெட்ரோ லாரிகள் வாங்கும் தண்ணீர் விலை அதிகரிப்பு ..!

Default Image

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக லாரிகள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்ணீரின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
லாரிகளுக்கு வழங்கும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.735 ஆகவும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.435 வசூலித்து நிலையில் தற்போது ரூ.499 உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகரீதியில் தரப்படும் தண்ணீரில்  3 ஆயிரம் லிட்டருக்கு ரூ.500 ரூபாயும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.735  9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு  ரூ.1,035 உயர்த்தி உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்