மெட்ரோ ரயில் திட்டம் 2 இல் ரூ.163.31 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணியில் வழித்தடங்கள் 3 மற்றும் 5இல் தண்டவாளங்களை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, வழித்தடம் 3இல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை தண்டவாளம் அமைக்கப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…