மெட்ரோ ரயில் திட்டம் – ரூ.163 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து!

Default Image

மெட்ரோ ரயில் திட்டம் 2 இல் ரூ.163.31 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணியில் வழித்தடங்கள் 3 மற்றும் 5இல் தண்டவாளங்களை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, வழித்தடம் 3இல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை தண்டவாளம் அமைக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்