ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடி மதிப்பிலான கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டது. இதுபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூணை காணொலி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…