கர்நாடக இசையை கதி கலங்க வைத்த மீடு புயல்……!!….கலக்கத்தில் கர்நாடக கலைஞர்கள்…!!

Published by
kavitha

இந்தியா முழுவதும் மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டலகளை பகீரங்கமாக வெளிபடுத்தி வருகின்றனர்.இந்த மீடு புயல் மத்தியில் ராஜினா சேதம் மற்றும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்புயல் கர்நாடக இசையையும் மீடுபுயல் கதிகலங்க வைத்துள்ளது மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான கர்நாடக கலைஞர்களான சித்ரவீணா ரவிக்கிரன், ஓ.எஸ். தியாகராஜன் உட்பட 7 பேர் மீது கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image result for ஓ.எஸ்.தியாகராஜன்
கர்நாடக இசை கலைஞரான 71 வயது ஓ.எஸ்.தியாகராஜன் தன்னிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வந்த மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டல் மற்றும் அத்துமீறலில் ஈடுபடமுயன்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதே போல மற்றொரு கலைஞரான சித்ரவீணா மற்றும் சங்கீத கலாநிதினு பட்டம் பெற்ற ரவிக்கிரண், மற்றும் மிருதங்க சக்கரவர்த்திகளாக தங்களை காட்டிக் கொண்ட மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் வைத்தியனாதன், வயலின் வித்வான்கள் ஆர்.ரமேஷ் மற்றும் நாகை ஸ்ரீராம் ஆகியோர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பாலியல் சீண்டல் குறித்து மீடூவில் பதிவிட்டனர்.

இந்த மீடு பாலியல் குற்றச்சாட்டில் கர்நாடக இசை கலைஞர் நாகை ஸ்ரீராமை தவிர மற்ற 6 பேரும் 50 வயதை கடந்தவர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ள இவர்கள் 7 பேரும் வருகிற டிசம்பர் மாதம் சென்னை மியூசிக் அகடாமியில் நடக்கும் மார்க்கழி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் 7 பேரும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் மியூசிக் அகாடமியில் இருந்தே உடனடியாக நீக்கப்படுவார்கள் என மியூசிக் அகடாமி தலைவர் முரளி தெரிவித்தார்.

இசை வரமாக கருதப்படும் இந்த உலகில் இசைத்துறையில் இருந்து கொண்டு  இப்படி பெண்களிடம் விபரீத நடவடிக்கைகளில் இறங்கியதாக புகார் எழுந்ததால் இசை கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுதாக முரளி தெரிவித்தார்.இந்நிலையில் ஏற்கனவே மீடூ பாலியல் புகாரால் தமிழ் திரையுலகம் திணறி வரும் நிலையில் இப்பொழுது கர்நாடக இசை உலகம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

43 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago