மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை….!!!

Default Image

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சு வார்த்தை தொழிலாளர்களின் நல ஆணையகரகத்தில் துணை ஆணையர் பாலசுப்ரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 29ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்