திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக லட்டு கொடுப்பது வழக்கம். திருப்பதி லட்டு உலகம் முழுக்க பிரபலம். தற்போது அதே போலமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்கும் செலவுகள் கோவில் காணிக்கையில் இருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…