தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சி…!இடைக்காலத்  தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவு …!

Default Image

தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத்  தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில் தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில் புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் இவரின் முறையீட்டை மதியம் விசாரித்தது  உயர்நீதிமன்ற மதுரை  கிளை.இதன் பின்னர் தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத்  தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்பதை ஆட்சியர்,எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் பந்தல்கள், இருக்கைகள் அகற்றப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை  கிளை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்