காதலை மறக்க தியானம் மேற்கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகர்.
போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் மீது, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்பெண் அளித்துள்ள புகாரில், ‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக நான் ஒருவரை காதலித்து இருந்தேன். அந்த காதலை மறப்பதற்காக அர்ச்சார் சந்திரமவுலி என்னை தனி அறைக்கு அழைத்து சென்றார். அணு அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
அப்பெண் அளித்த புகாரின் பெயரில், அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…