அடுத்த 6 மாதத்திற்குள் மீடியாவை கட்டுக்குள் வைக்கலாம் என பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த ஆறு மாதத்திற்குள் நீங்கள் பார்ப்பீர்கள் மீடியாவை கன்ட்ரோல் செய்யலாம், கையில் எடுக்கலாம். காரணம் என்னவென்றால் தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னாள் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக உள்ளார்.
அனைத்து ஊடகங்களும் எல்.முருகனின் கீழ்தான் வரவுள்ளன. ஏனென்றால் தொடர்ந்து தப்புகள் நடைபெற முடியாது. தப்பான ஒரு செய்தியை தொடர்ந்து செய்ய முடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது நிச்சயம் உடைப்போம் என்று தெரிவித்தார்.
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…