இறைச்சி வாங்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என பல மாவட்டங்களில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 19-ம் தேதி இறைச்சி, மீன் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் இறைச்சி வாங்க வருவர்கள் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில உள்ளது.
தமிழகத்தில் அத்திவாசிய பொருள்களை வாங்க வரும்போது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியவேண்டும் என அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தி வருகிறது.ஆனால் பலர் அரசு கூறுவதை கடைபிடித்ததில்லை என எழுந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…