ஈழத்தமிழர் பிரச்னையின் போது வைகோவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.! திருமாவளவன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

ஈழத் தமிழர் போராட்ட விவகாரத்தில் மதிமுக தலைவர் வைகோவின் பங்கு மகத்தானது. அது மறுக்க முடியாதது என்று திருமாவளவன் பேட்டி. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிடுகையில், ஈழத்தமிழர் விவகாரத்தை வைத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அரசியல் செய்ததாக கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு மதிமுக தரப்பு வருத்தம் கலந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மதிமுக வருத்தம் : மதிமுக முக்கிய பொறுப்பாளர் ராஜேந்திரன் என்பவர் இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் மதிமுக தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக திருமாவளவன் இன்றும் இருக்கிறார். ஆனால், அவர் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒரு பொதுவான கருத்தை அவர் கூறியுள்ளார். என்றும்,

வைகோ – ஈழத்தமிழர் : ஈழத்தமிழர் விவாகரத்திற்காக 1981 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர் வைகோ. மேலும், விடுதலை புலிகளை ஆதரித்த காரணத்தால் பல்வேறு அரசியல் இழப்புகளை தமிழகத்தில் சந்தித்தவர் வைகோ என தங்களது வருத்தங்களை பதிவு செய்து இருந்தனர்.

திருமாவளவன் விளக்கம் : இந்த அறிக்கை குறித்து நேற்று நாகர்கோவிலில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் ஈழத் தமிழர் போராட்ட விவகாரத்தில் மதிமுக தலைவர் வைகோவின் பங்கு மகத்தானது. மேலும், அது மறுக்க முடியாத ஒன்று என்று குறிப்பிட்டார். பல்வேறு தலைவர்களும் அவர்களது திறனுக்கு ஏற்ப தங்களது எதிர்ப்புகளை வெளிக்காட்டி வந்தனர் என்றும் திருமாவளவன் பேசியிருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

11 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago