எம்.பி.பி.எஸ் படிப்பில் 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆகா உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவது குறித்து உதவி இயக்குனர் சபிதா விசாரணை நடத்தி வருகிறார். இவ்வாறு உயர்த்துவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளது என விசாரித்து வருகின்றார். இதில் டீன் மருதுபாண்டியன், துணை முதல்வர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…