ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து ஆனால் மக்கள் பரிசலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவே மக்கள், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக மட்டுமே உள்ள கரடுமுரடான மண்சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. நீலகிரி மாவட்டம் சோலூரிலிருந்தும் ஒரு பேருந்தும், கோவையிலிருந்த ஒரு பேருந்தும் என 2 அரசு பஸ்கள் மட்டுமே இக்கிராமத்திற்கு இயக்கப்படுவதால் ஆற்றின் கரை வரை மட்டுமே பேருந்து செல்வதால் பொதுமக்கள் மாயாற்றை பரிசலில் முலம் கடந்து செல்கின்றனர்.தற்போது ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…