மதுரை மத்திய சிறை : நெஞ்சு வலியால் கைதி உயிரிழப்பு…!!!

Default Image

பல ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த உமாபதி செப்.21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த 10ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமாபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்