மத்திய கலால் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு : ஸ்டெர்லைட் வழக்கு

Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் தாமிர உருகாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூல பொருட்களின் விபரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.2013 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான புள்ளி விவரத்தை மத்திய கலால் துறையினர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்