மதியம் 5 மணிக்கு மேல் மது கடைகளை மூட உத்தரவு…!!!

Default Image

கஜா புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்காலில் மதியம் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்காலில் மதியம் 5 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவை காலால் முறை துணை ஆணையர் விக்ரம் ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். கஜா  புயல் எச்சரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்