‘தமிழகத்தில் தினசரி அரங்கேறும் படுகொலைகள்’ – அண்ணாமலை தலைமையில் இன்று பேரணி..!

Default Image

இன்று அண்ணாமலை தலைமையில், தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபு என்ற ராணுவ வீரர்  படுகொலை செய்யப்பட்டதை  கண்டித்தும், பாஜக பட்டியல் இன தலைவர்  தடா பெரிசாமியின் கார் மீது நடந்த கொலைவெறி தாக்குதல் குறித்து போலீசாரிடம் பாதுகாப்பு தரவேண்டி கொடுத்த மனுவை உதாசீனப்படுத்தியதற்காகவும் இன்று அறப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த பேரணி அண்ணாமலை தலைமையில், தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி, இன்று காலை ஓமந்தூர் இராமசாமி மருத்துவமனை அருகில் இருந்து,போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்