ஆன்லைனில் மருந்து விற்க தடையை எதிர்த்து உயர்நீதிமன்றதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் மருந்து விற்போர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இதனையடுத்து, உரிமை பெறாத மருந்து நிறுவனங்கள் மட்டும் ஆன்லைனில் விற்க நீதிபதி தடை விதித்திருந்த நிலையில், இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…