சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வருகின்றது.
மேலும் போராட்டம் கலவரமாகவும்,வன்முறையாகவும் மாறி பொதுச்சொத்துக்கள் சூரையாடப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவரிடமிருந்து சேதத்திற்கான தொகையை வசூலிக்க அவர்களின் சொத்துக்களை மூடக்கி உள்ளது உத்திரபிரேச அரசு.
இவ்வாறு குடியுரிமை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சமூக வலைதளங்களில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் குடியுரிமைக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று தகவல் பரவியதால், போலீசார் கடற்கரைக்கு பொதுமக்கள் வருகையை தடுக்கும் விதமாக அனுமதி மறுத்துள்ளனர்.இதனால் விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் ஏமாற்றத்தோடு திருப்பி சென்றனர்.
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…