சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வருகின்றது.
மேலும் போராட்டம் கலவரமாகவும்,வன்முறையாகவும் மாறி பொதுச்சொத்துக்கள் சூரையாடப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவரிடமிருந்து சேதத்திற்கான தொகையை வசூலிக்க அவர்களின் சொத்துக்களை மூடக்கி உள்ளது உத்திரபிரேச அரசு.
இவ்வாறு குடியுரிமை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சமூக வலைதளங்களில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் குடியுரிமைக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று தகவல் பரவியதால், போலீசார் கடற்கரைக்கு பொதுமக்கள் வருகையை தடுக்கும் விதமாக அனுமதி மறுத்துள்ளனர்.இதனால் விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் ஏமாற்றத்தோடு திருப்பி சென்றனர்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…