அதிமுக சார்பில், வரும் மார்ச் 27-ஆம் தேதி அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.
அதிமுக சார்பில், வரும் மார்ச் 27-ஆம் தேதி அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக அமைப்பு தேர்தல் முதற்கட்டமாக 25 மாவட்டங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக அமைப்பு தேர்தல்
இத்தேர்தலானது, ஒன்றியம், நகரம், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகளுக்கு நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், புறநகர், திருப்பத்தூர், தி.மலை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர், மாநகர், தருமபுரி மாமாவட்டங்களுக்கும், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர், கிழக்கு மேற்கு மாவட்டங்களுக்கும், திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, கரூர், நீலகிரி மாவட்டங்களுக்கும், கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு உட்பட அமைப்பு ரீதியாகவுள்ள 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…