புயல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்க பல கிராமங்களுக்கு இன்னும் அதிகாரிகள் செல்லவில்லை …!அன்புமணி பாய்ச்சல்

Default Image

புயல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்க பல கிராமங்களுக்கு இன்னும் அதிகாரிகள் செல்லவில்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,  கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.புயல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்க பல கிராமங்களுக்கு இன்னும் அதிகாரிகள் செல்லவில்லை.நிவாரண நிதி தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, குழுவாக மத்திய அரசை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்