புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுகள் கொண்டு வரப்பட்டன. 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் திருமயம் பகுதியில் .கூடியிருந்தனர். இந்நிலையில் திருமயம் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மாடு முட்டி 90 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது, இதனை அடுத்து மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த வட்டாட்சியர் வட்டாட்சியர் பிரவீனா மேரி நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…