பேருந்துகளில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை.
சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 33 போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் (பொறுப்பு) இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பதால் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு விடுப்பு அளிக்காத சூழல் இருப்பதால் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…