கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுப்பு.
கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிற நிலையில், யாராவது கொலை செய்து, கால்பாகத்தை தூக்கி எறிந்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அந்த காலில், துணிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு, போலீசார்அருகில் உள்ள தனியார் மருத்துவாமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு அண்மையில், கால் அகற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, நோயாளியின் இடது கால் அகற்றப்பட்ட பாகத்தை, முறையாக அப்புறப்படுத்தாமல், வெளியே வீசியுள்ளனரா?’ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…