கள்ள காதலை துண்டித்து கொண்டதால் பெண்ணை கத்தரிக்கோல் வைத்து குத்தி கொன்றவர் கைது.
சென்னை தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் தையல் தைக்கும் தொழில் செய்யும் பெண்மணி தான் யசோதா ராணி. 42 வயதுடைய இவரது கணவர் கார் ஓட்டுநராகவும், பிள்ளைகள் இருவர் IT நிறுவனத்திலும் பணி புரிந்து வருகின்றனர்.
இவரை நேற்று தையல் நிலையத்திற்கு சந்திக்க வந்த ஒருவர், வாக்குவாதப்பட்டு அருகில் இருந்த கத்தரிக்கோலால் குதி உள்ளார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்ணை மருத்துவமனைக்கு அருகிலிருந்தவர்கள் சேர்த்துள்ளனர்.
கொலை செய்த செல்வகுமாரை கண்டறிந்து கைது செய்து விசாரித்ததில் இருவருக்கும் கள்ள காதல் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடன் பேசுவதை யசோதா ராணி நிறுத்தி விட்டதாகவும், அதனால் தான் கொன்றதாகவும் கூறியுள்ளார்.
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…